நேபாளம்: வெள்ளத்தின் பாதிப்புகளை காட்டும் 12 புகைப்படங்கள்

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

நேபாளத்தின் ராசுவா மாவட்டத்தில் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் குறைந்தது 18 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. நேபாள சுற்றுலா வாரியம் வெளியிட்ட தகவலின்படி, 291 வெளிநாட்டினர் உட்பட 384 சுற்றுலாப் பயணிகளைத் தொடர்புகொள்ள முடியவில்லை.

தமிழ்நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வெள்ளத்தில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் நடைபெற்று வரும் மீட்புப் பணிகளை விளக்கும் புகைப்படத் தொகுப்பு.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு