You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: வயல்வெளிகளில் தக்காளிகள் காயவைக்கப்படுவது ஏன்?
காணொளி: வயல்வெளிகளில் தக்காளிகள் காயவைக்கப்படுவது ஏன்?
பிரசுரிக்கப்பட்டது
துருக்கியில் காய வைப்பதற்காக வயல்வெளிகளில் தக்காளிகள் பரப்பி வைக்கப்பட்டுள்ளன. 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் அடிக்கடி செல்லும் வெப்பநிலையில், தொழிலாளர்கள் நாள் கணக்கில் உழைத்து இவற்றைத் தயார் செய்கின்றனர். இவற்றில் பெரும்பாலானவை ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. பீட்சா உள்ளிட்ட உணவுகளுக்கான சாஸ்கள் தயாரிக்க இவை பயன்படுத்தப்படுகின்றன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு