நேபாள வெள்ளத்தின் தாக்கத்தைக் காட்டும் 10 படங்கள்

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் புதன்கிழமை போட்டேகோஷி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 300-ஐ கடந்துள்ளது. மேலும் பலரைத் தொடர்பு கொள்ள முடியாத நிலை உள்ளது.

வெள்ளத்தின் சகதியில் சிக்கியிருப்போரை உதவி தேவைபடுவோரையும் மீட்கும் பணிகளை மீட்டுப்புக்குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

வாழ்வாதரங்களை இழந்த மக்கள் பலர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர், பலர் உறவுகளை இழந்து தனிமையிலும் தள்ளப்பட்டுள்ளர்.

பாதிப்புக்குள்ளான நேபாளத்தின் நிலையை விவரிக்கும் புகைப்படத்தொகுப்பு.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு