கோவை கல்லூரி மாணவர் கொலை பற்றி உதயநிதி பேசியது என்ன?

கோவை கல்லூரி மாணவர் கொலை பற்றி உதயநிதி பேசியது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

கோவை கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொல்லப்பட்டது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தை கொண்டு வந்து பேசினார். அப்போது அவர் தமிழகத்தில் நடைபெற்ற பல்வேறு கொலை சம்பவங்களையும் பட்டியலிட்டார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு