கடை முன் இருந்த பாலை குடித்துச் சென்ற கரடி

கடை முன் இருந்த பாலை குடித்துச் சென்ற கரடி
பிரசுரிக்கப்பட்டது

கரடி ஒன்று கடையின் வாசலில் இருந்த பால் பாக்கெட்டுகளை சேதப்படுத்தி பாலை குடித்துச் சென்றது. உதகை அருகே தலையாட்டிமந்து பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

பால் பாக்கெட்டுகள் வைக்கப்பட்டிருந்த ட்ரேக்களை கீழே தள்ளிய கரடி பின் பாலை குடித்துவிட்டு அங்கிருந்து சென்றது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு