You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: நீலகிரியில் பூத்துக் குலுங்கும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும் குறிஞ்சி மலர்
காணொளி: நீலகிரியில் பூத்துக் குலுங்கும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும் குறிஞ்சி மலர்
பிரசுரிக்கப்பட்டது
நீங்கள் பார்க்கும் இந்த காட்சி நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள மலைப்பகுதியில் எடுக்கப்பட்டது. 12 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர்கள் இவை.
பூத்துக் குலுங்கும் குறிஞ்சி மலர்களின் ரம்மியமான காட்சியை காண சுற்றுலா பயணிகள் இந்த பகுதிகளுக்கு வரத் தொடங்கியுள்ளனர். இந்த பூக்கள் ஒரு மாதம் வரை மட்டுமே இருக்கும் எனவும் அதன் பின் உதிர்ந்து 12 ஆண்டுகளுக்கு பிறகு தான் மீண்டும் மலரும் எனவும் கூறப்படுகிறது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு