'தமிழ்நாடு, புதுச்சேரி நலனுக்காகவே மேகேதாட்டு அணை' - டிகே சிவக்குமார்

'தமிழ்நாடு, புதுச்சேரி நலனுக்காகவே மேகேதாட்டு அணை' - டிகே சிவக்குமார்
பிரசுரிக்கப்பட்டது

மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக பேசிய டி.கே. சிவகுமார் தங்களின் குடிநீர்த் தேவையைத் தவிர, மேகேதாட்டு அணையில் சேமிக்கப்படும் எஞ்சிய அனைத்து நீரும் தமிழ்நாட்டிற்கே திறந்துவிடப்படும் என்று கூறியுள்ளார். மேலும், இந்த அணை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் நலனுக்காக மட்டுமே கட்டப்படுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு