சுமார் 6000 படகுகள் ஒரே நேரத்தில் மீன் பிடிக்க புறப்பாடு

சுமார் 6000 படகுகள் ஒரே நேரத்தில் மீன் பிடிக்க புறப்பாடு
பிரசுரிக்கப்பட்டது

மூன்றரை மாதங்களாக அமலில் இருந்த மீன்பிடித் தடைக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, தென் சீனக் கடலில் ஆயிரக்கணக்கான மீன்பிடிப் படகுகள் கடலுக்குச் சென்றன. தென் சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள யாங்ஜியாங் நகரில் இருந்து மட்டும் 3,400-க்கும் மேற்பட்ட மீன்பிடிப் படகுகள் கடலுக்குப் புறப்பட்டன. அதே நாளில், பெய்ஹாய், கின்ஷோ மற்றும் ஃபாங்செங்ஹாங் நகரங்களில் இருந்து 3,000-க்கும் மேற்பட்ட மீன்பிடிப் படகுகளும் கடலுக்குச் சென்றன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு