பேரிடர் மீட்புப் பணியில் திருநர்கள்: சமூக மதிப்பை கொடுத்த வேலை

பேரிடர் மீட்புப் பணியில் திருநர்கள்: சமூக மதிப்பை கொடுத்த வேலை
பிரசுரிக்கப்பட்டது

தெலங்கானா மாநிலத்தில் பேரிடர் மீட்பு பணியில் திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். சமூகத்தில் பாரபட்சமாக நடத்தப்படும் அவர்கள் இந்த பணியின் காரணமாக மதிப்பு கிடைத்துள்ளது என்கின்றனர். தங்கள் திறமையை மேலும் துறைகளில் வாய்ப்பு கிடைத்தால் நிரூபிக்க முடியும் என்றும் கூறுகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு