போதைப்பொருள்: அமைச்சர் சரத்துக்கு உதயநிதி கேள்வி
போதைப்பொருள்: அமைச்சர் சரத்துக்கு உதயநிதி கேள்வி
பிரசுரிக்கப்பட்டது
அமைச்சர் போதைப்பொருள் பயன்படுத்தியதாக சட்டப்பேரவையில் குற்றம்சாட்டிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் போது அந்த அமைச்சரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தாதது ஏன் என கேள்வி எழுப்பினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



