இந்தியா - பாக். எல்லையில் கொடி இறக்கும் நிகழ்வு
இந்தியா - பாக். எல்லையில் கொடி இறக்கும் நிகழ்வு
பிரசுரிக்கப்பட்டது
80வது சுதந்திர தினம் நாடு முழுவதும் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. பஞ்சாபில் உள்ள இந்தியா பாகிஸ்தான் எல்லைப் பகுதியான அட்டாரி - வாகா எல்லையில் சாகச நிகழ்ச்சிகள் மற்றும் தேசியக் கொடி இறக்கும் நிகழ்வு நடைபெற்றது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



