காணொளி: நேபாளத்தில் வெள்ளம் பெருக்கெடுத்த காட்சி

காணொளி: நேபாளத்தில் வெள்ளம் பெருக்கெடுத்த காட்சி
பிரசுரிக்கப்பட்டது

நேபாளின் வடக்கு ரசுவா மாவட்டப் பள்ளத்தாக்குகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதின் வான்வழி காட்சி.

நேபாளம் மற்றும் அதை ஒட்டியுள்ள திபெத் எல்லைப் பகுதிகளில் புதன்கிழமை ஏற்பட்ட மிகப் பெரிய திடீர் வெள்ளத்தில் குறைந்தது 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த வெள்ளம் பல கிராமங்களை அடித்துச் சென்றதுடன், சாலைகள், பாலங்கள் மற்றும் மின்சாரத் திட்டங்களையும் கடுமையாக சேதப்படுத்தியுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு