காணொளி: நேபாளத்தில் கிராமத்தை அடித்துச் சென்ற பெருவெள்ளம்

காணொளி: நேபாளத்தில் கிராமத்தை அடித்துச் சென்ற பெருவெள்ளம்
பிரசுரிக்கப்பட்டது

நேபாளம் - திபெத் எல்லைப் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை, அங்கு ஏற்பட்ட திடீர் வெள்ளம் தாக்கிய காட்சி வெளியாகியுள்ளது.

இந்தக் காணொளி உத்தர்கயா நகராட்சியில் உள்ள பெட்ராவதி பஜார் பகுதியில் எடுக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை அன்று ஏற்பட்ட வெள்ளப் பெருக்கை நேரில் பார்த்த நபர் இந்தக் காட்சிகளைப் பதிவு செய்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு