காணொளி: நேபாளத்தில் வெள்ளம் - உயிர்தப்பிய தமிழர் கூறியது என்ன?
காணொளி: நேபாளத்தில் வெள்ளம் - உயிர்தப்பிய தமிழர் கூறியது என்ன?
பிரசுரிக்கப்பட்டது
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப்பெருக்கில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 57 சிக்கியுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள ஒரு டூரிஸ்ட் ஏஜென்சி மூலம் கும்பகோணம், மயிலாடுதுறை, ஓசூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து 57 பேர் விமான மூலம் நேபாளத்துக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
டூரிஸ்ட் ஏஜென்சி தரப்பில் தெரிவிக்கப்படும் தகவலின் படி, நேபாளம் சீனா எல்லை அருகே இவர்கள் மூன்று வேன்களில் சென்று கொண்டிருந்தபோது வெள்ளம் ஏற்பட்டடுள்ளது
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



