காணொளி: கூரையில் தூங்கிய சந்தேக நபரை கைது செய்த காவல் துறை

காணொளிக் குறிப்பு,
காணொளி: கூரையில் தூங்கிய சந்தேக நபரை கைது செய்த காவல் துறை
பிரசுரிக்கப்பட்டது

48 மணிநேர இழுபறிக்குப் பிறகு, கூரையில் தூங்கிக்கொண்டிருந்த சந்தேக நபரை மான்செஸ்டர் காவல் துறை கைது செய்தது.

37 வயதான இந்த நபர், வேறு வழக்குகள் தொடர்பாக சிறைக்கு மீண்டும் அனுப்புவதற்கான உத்தரவின் பேரில் முதலில் தேடப்பட்டு வந்தார்.

தற்போது அவர் மீது வீடு புகுந்து திருடுதல் மற்றும் சொத்துச் சேதம் உள்ளிட்ட பிற குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு