சுதந்திர தின விழா: மாநில இளைஞர் விருது வென்ற சிந்தா பேட்டி

காணொளிக் குறிப்பு, 'ஒரு குழந்தை படித்தால் சமுதாயமே மாறுகிறது' - மாநில இளைஞர் விருது வென்ற சிந்தா பேட்டி
சுதந்திர தின விழா: மாநில இளைஞர் விருது வென்ற சிந்தா பேட்டி
பிரசுரிக்கப்பட்டது

சுதந்திர தினத்தையொட்டி இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் விருதுகள் கொடுக்கப்பட்டன. அதில் மாநில இளைஞருக்கான விருதில் பெண்கள் பிரிவில் மதுரையைச் சேர்ந்த சிந்தா என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

"கல்வித் துறையில் சிறப்பான அர்ப்பணிப்புடன் செயல்பட்டு பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த பள்ளிப்படிப்பை இடைநிறுத்திய மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்து கல்வியைத் தொடரச் செய்தமைக்காக" இவ்விருது வழங்கப்படுவதாக தமிழ்நாடு அரசின் குறிப்பில் தெரிவிக்கப்பட்ட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு