You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மான் வேட்டை குற்றச்சாட்டில் தமிழர்களை சுட்டுக்கொன்ற கர்நாடக வனத்துறை - என்ன நடந்தது?
மான் வேட்டை குற்றச்சாட்டில் தமிழர்களை சுட்டுக்கொன்ற கர்நாடக வனத்துறை - என்ன நடந்தது?
பிரசுரிக்கப்பட்டது
கர்நாடக மாநிலத்தின் சாம்ராஜநகர் மாவட்டத்தில் வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று பேர் கொல்லப்பட்டனர்.
சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் வேட்டையில் ஈடுபட்டதாகவும் அவர்கள் ஆயுதங்கள் வைத்திருந்ததாகவும் கர்நாடக வனத்துறை அமைச்சர் ராமலிங்கா ரெட்டி பிபிசியிடம் தெரிவித்தார்.
இதில், வனத்துறை அதிகாரி ஒருவர் படுகாயமடைந்ததாகவும் கர்நாடக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாஜிஸ்டிரேட் விசாரணைக்கு கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
முழு விவரம் காணொளியில்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு